கார்ட்டூனிஸ் அஸ்வின் நினைவேந்தலும் ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் நிகழ்வும்

இலங்கையின் முன்னணி கேலிச்சித்திரக் கலைஞரும் வடமாகாண ஊடகவியலாளர்களது கூட்டிணைந்த கட்டமைப்பான யாழ். ஊடக அமையத்தின் அங்கத்தவருமான மறைந்த ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சனின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் அவர் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வும் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25.09.2022) பிற்பகல் நடைபெற்றது. பிரதம விருந்தினராக முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனும்;, சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாநகர … Continue reading கார்ட்டூனிஸ் அஸ்வின் நினைவேந்தலும் ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் நிகழ்வும்